×

உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு மதத்தை குறிவைத்து பேசுவது சரியல்ல :அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ

சென்னை : உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு மதத்தை குறிவைத்து பேசுவது சரியல்ல என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்துள்ளார். கோவையில் 1 லட்சம் பாஜக வாக்காளர்கள் நீக்கப்பட்டதாக அண்ணாமலை தெரிவித்த கருத்திற்கு பதில் அளித்த செல்லூர் ராஜு, போனில் ரகசியமாக பேசியதை டேப் செய்து வெளியிடும் அண்ணாமலை, வாக்காளர் பட்டியல் குறித்து முன்னரே பேசியிருக்க வேண்டாமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

The post உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் ஒரு மதத்தை குறிவைத்து பேசுவது சரியல்ல :அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ appeared first on Dinakaran.

Tags : Former ,ADMK ,minister ,Sellur Raju ,Chennai ,AIADMK ,Sellur ,Annamalai ,BJP ,Coimbatore ,
× RELATED தகாத உறவு காதலியின் கணவர் கொலை அதிமுக பஞ்சாயத்து தலைவர் கைது